சனி, 13 நவம்பர், 2010

பவளசரத்தை குழந்தைகள் அணிந்தால் நோய், தீய சக்தியிலிருந்து விடுபடலாம்
பணி நீரை சேகரித்து குடித்து வர சகல நோய்களும் தேறும்
பன்னிரண்டு வயத்துக்கு பின் தான் கரும வினைகள் பாதிக்கும்
தலைக்கு மேல் இரு கைகளாக் கும்பிட்டால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெருகும்
பச்சை நிறம் கவர்சிகரமான பிராண சக்தியை குறிக்கும்
தன முகத்தை தானே தியானம் செய்தது வந்தால் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்
பெயரில் பூ ,ஆறுகள் ,அர்த்தமில்லாத சொல்  இருப்பதை  தவிர்க்க வேண்டும்
பெயரில் திலகம், புண்ணியம் ,போன்ற சொல் இருந்தால் இல்லறவாழ்வு சிறக்காது
தாடை அழகாக இருந்தால் கௌரவமான  தொழில் செய்வார்
நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்
தாட அதிக லாபம் கிடைக்கும்

தாடையில் வெட்டுகாயமோ, தழும்போ  இருந்தால் தொழிலில் பிரச்சனை இருக்கும்
அழிகிய பல் உடையவன் மனைவி மீது அன்பாக இருப்பான்
சொத்தை பல் அல்லது பல் வழி உடையவர் தொழிலில் பல பிரச்சனை இஎருக்கும்
விகாரமான பல் உடையவர் விசித்திரமான தொழிலை செய்வார்
இடது கண் துடித்தாள் தாய்க்கு நோய் வரும்
வலது கண் துடித்தாள் தந்தைக்கு பாதிப்பு
வீட்டில் ஈசான்ய மூளை குடும்ப தலைவரை குறிக்கும்
நெற்றி சிறிதாக இருந்தால் காதல் வயபடுவார்கள்
வீட்டில் பூஜை அரை சிறிதாக  இருந்தால் வீட்டு தலைவர் சிரமத்தில் இருப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக