புதன், 17 நவம்பர், 2010

வாழ்வை வளமாகும் வழிமுறைகள்

பஞ்சமுஹன் ஜோதிட ஆராய்ச்சி  மையம்
படியுங்கள் , பயன்பெறுங்கள்
ஜோதிடம்,  ஆன்மிகம்,
ஜாதகரின் எதிர்கால பலன் அறிய,

உங்கள் பெயரை அதிர்ஷ்டமாக்கும்  வழிகள்,

உங்கள் தொழில் நிறுவனத்தின் பெயரை அதிர்ஷ்டமாக்கும் வழிமுறைகள்,

உங்கள் வாழ்வை மேம்படுத்தும் பஞ்சலோக ராசி கல் மோதிரம் ,

மன அமைதிபெற , வியாதிதீர ,குடிபழக்கம்மறக்க , ஞாபக சக்தி தரும் பஞ்சலோக  அமிர்திஸ்ட் கல் மோதிரம் .,

வாழ்வை வளமாக்கும் வாஸ்து ரகசியங்கள்.,

நவீன தசவித திருமண பொருத்தங்கள்,

தோஷங்கள் களைய எளிமையான வழிமுறைகள்,

வாழ்வை மேம்படுத்தும் யந்திரங்கள் ,

தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்,

கோயிலில் வழிபடும் முறைகள்

நினைத்ததை  நிறைவேற்ற பிரபஞ்ச தியான முறைகள் ,

உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தெய்வீக ஸ்தலங்கள்,

ஏழரை சனி, அஷ்டமசனி, அச்தாச்டமா சனி போன்றகாலங்களில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை ,

அஷ்டமகுரு, விரயகுரு, ஜென்மகுரு , அர்தாச்டமகுரு போன்ற காலங்களில் வரும் துன்பகளுக்கு தீர்வு காணும் வழிமுறை

நாடுங்கள்                                                                   நலம்பெருங்கள்
அணுகவேண்டிய முகவரி
ஜெ.சிவக்குமார்
பஞ்சமுகன் ஜோதிட ஆராய்ச்சி மையம்
(விநாயகம் பஸ் செட் அருகில்)
70 , மேட்டு தெரு , நாமக்கல்
செல்-9994412570 , 9842732370 
முன்பதிவு பெற்று வருவது அவசியம்  ௦
visit my website address
www .panjamuhan -training .blogspot .com

சனி, 13 நவம்பர், 2010

கோயிலில் வளம் வரும்போது பலிபீடத்தை சுற்றி வரவேண்டும்
பலிபீடத்திற்கும் சன்னதிக்கும் இடையே நாம் யாரும் செல்ல கூடாது
விளக்கில்லாத  கோயிலில் வழிபாடு செய்யகூடாது
மணியின்றி பூஜை செய்ய கூடாது
கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது
பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும்
கோயிலில் அபிசேக  காலத்தில் வளம் வர கூடாது
கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது
சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டகூடாது
மாடி உச்சியின் மீதோ, மரக்கிளை மீதோ இருந்து கொண்டு சாமி தரிசனம் செய்யகூடாது
கோயிலின் கோபுரம் விட வீட்டின் உயரம் குறைவாக இருக்கவேண்டும்
சரீர உணர்சிவுடன் சாமியை தரிசனம் காணக்கூடாது
பெருமாள் ஏதிரே நின்று கும்பிடக்கூடாது
கோயிலின் திருநீறு,குங்குமம்,பூ, போன்றவற்றை கீழே சிந்த கூடாது
பெருமாள் கோயிலுக்கு சென்றால் துளசி, தீர்த்தம் ,சடாரி வான்கிகொடுதான் வரவேண்டும்
காது இடுக்கு புஸ்பம் வைக்ககூடாது
துளசி தளத்தை தலையில் வைக்ககூடாது
ஈர உடை,ஒருடையுடனும்,ஆடையில்லாமலும் சாமி கும்பிட கூடாது
கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது
விநாயகர் கோயிலில் ஒருமுறை வளம் வந்தால் போதுமானது
சிவன் கோயிலில் மூன்று முறை வளம் வரவேண்டும்
சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரகூடாது
பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துகொள்ளகூடாது
தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது
துளசியை அலம்பி கோயிலுக்கு eduththusellakoodaathu
பவளசரத்தை குழந்தைகள் அணிந்தால் நோய், தீய சக்தியிலிருந்து விடுபடலாம்
பணி நீரை சேகரித்து குடித்து வர சகல நோய்களும் தேறும்
பன்னிரண்டு வயத்துக்கு பின் தான் கரும வினைகள் பாதிக்கும்
தலைக்கு மேல் இரு கைகளாக் கும்பிட்டால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெருகும்
பச்சை நிறம் கவர்சிகரமான பிராண சக்தியை குறிக்கும்
தன முகத்தை தானே தியானம் செய்தது வந்தால் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்
பெயரில் பூ ,ஆறுகள் ,அர்த்தமில்லாத சொல்  இருப்பதை  தவிர்க்க வேண்டும்
பெயரில் திலகம், புண்ணியம் ,போன்ற சொல் இருந்தால் இல்லறவாழ்வு சிறக்காது
தாடை அழகாக இருந்தால் கௌரவமான  தொழில் செய்வார்
நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்
தாட அதிக லாபம் கிடைக்கும்

தாடையில் வெட்டுகாயமோ, தழும்போ  இருந்தால் தொழிலில் பிரச்சனை இருக்கும்
அழிகிய பல் உடையவன் மனைவி மீது அன்பாக இருப்பான்
சொத்தை பல் அல்லது பல் வழி உடையவர் தொழிலில் பல பிரச்சனை இஎருக்கும்
விகாரமான பல் உடையவர் விசித்திரமான தொழிலை செய்வார்
இடது கண் துடித்தாள் தாய்க்கு நோய் வரும்
வலது கண் துடித்தாள் தந்தைக்கு பாதிப்பு
வீட்டில் ஈசான்ய மூளை குடும்ப தலைவரை குறிக்கும்
நெற்றி சிறிதாக இருந்தால் காதல் வயபடுவார்கள்
வீட்டில் பூஜை அரை சிறிதாக  இருந்தால் வீட்டு தலைவர் சிரமத்தில் இருப்பார்

புதன், 10 நவம்பர், 2010

 அமிர்திஸ்ட் கல் உங்களிடம் இருந்தால் நற்பலன்கள்  கிடைக்கும்
அமிர்திஸ்ட் எனப்படும் சொல் கிரேக்க சொல் ஆகும் .
அமிர்திஸ்ட் என்ற பதத்தின் பொருள் போதையற்ற நிலை ஆகும்
கிரேக்க மொழியில் போதையற்ற நிலை அதாவது தெளிவான நிலை என்பதை குறிக்கும் .பதத்தை அப்படியே சுருக்கி இக்கல்லுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்
அதனால் போதை அடிமைகள் இந்த கல்லை தொடர்ந்து அணிவதால் அந்த போதை பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு விடுபடுவது உண்மையாகும் .அந்த வகையில் அமிர்திஸ்ட் க்கு அந்த பெயர் பொருத்தமானதாகும்

அமிர்திச்டை செவ்வந்தி கல் லட்சுமி கல் என்றும் தமிழகத்தில் அழைப்பார்கள் செவ்வந்தி பொழுதின் நிறத்தை பிரதிபலிக்கிறது
இதனை வைத்து இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பை தருகிறது

அற்புத சக்திகள் நிறைந்த