ஜோதிவியல் தோற்றம்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
இயற்க்கை சீற்றம்- -பஞ்சபூதங்கள்---ஈரல் ஜோதிடம்
ஜோதிடம் தோன்றிய இடங்கள்
ஈராக் --வால்கா நதி, நைல்நதி, யூப்ரடிஸ் நதி, டைகிரிஸ் , சிந்து, கங்கை நதி,
ஈராக் -யூப்ரடிஸ் நதி, டைகிரிஸ் நதி ஓடுகின்றன
இரு நதிகளுக்கிடையே சுமேரியர்கள், மேசைப தொமியர்கள், பாபிலோனியர்கள் வாழ்ந்துவந்தனர்.
இதை தவிர அக்கேடியங்கள், அசிரியர்கள், சால்தியர்கள் வாழ்ந்தனர்.
அச்சத்தின் காரணமாக தெய்வ வழிபாடு செய்து வந்தனர், சூரியனை சந்திரனை வணங்கிவந்தனர் ,
மெசபதொமியர்கள்
மெசபதோமியா என்றால் மெட்டு நிலபகுதியாகும்.
இரண்டு நதிகளுஉகிடையே உள்ள பகுதியாகும், சுமார்
4000 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து வந்தனர் .
பாபிலோனியர்கள்
மேசபதொமியாவின் கீழ்புறம் உள்ள தற்கு பகுதி--பாபிலோன் தொங்குதொட்டம்--கடவுளின் நுழைவாயில்
இவர்கள் காலத்தில் எனுமா அணு என்லில் என்ற புத்தகம் உருவான
சால்தியர்கள் ஜோதிடத்தில் அறிவானவர்கள் இவர்கள் கிரகங்களை கண்டுகொண்டு கிரகங்களுக்கு கடவுளின் பெயர்களை உருவாக்கினர்.
சூரியன் -சாமாஸ், சந்திரன்--சின், செவ்வாய்--நெற்கள், புதன்--நாபி, குரு--மார்த்துக், சுக்கிரன் -இஸ்தான்
சனி--நினிப்
சால்தியர்கள் ஒரையை கண்டுபிடித்தனர்.
முதலாம் நூற்றாண்டில் வருகிறார் கிலாடியச்தாலாமி -எகிப்து.-நூலகர்--
48 நட்சித்திர கூட்டங்களை -வரைபடம்---அல்மாஜெஸ்ட் நூல் ---
கிரேக்கம்--இவர்கள் ராசிமண்டலம்--நவகிரகம் கண்டுபிடித்தார்,---இவர்கள் காலத்தில் பித்தகூரர் என்ற அறினர் ஜோதிடத்தில் சிறப்பானவர்கள்
வேதகால ஜோதிடம்
இந்து சமய வேதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது
ஆரியர்கள் வேதத்தை ஏற்படுத்துகின்றனர், காலம் தெரியவில்லை
நான்கு வேதங்கள் -ரிக் ,யாசிர், சாம , அதர்வண
ஆறு அங்கங்கள் --
சிட்சை -எழுத்திலக்கணம் ,மந்திரம் உச்சரிக்கும் முறை
வியாகரணம்- இலக்கணம் ,மந்திர சொல்
சந்தஸ்-- செய்யுள்
நிறுத்தம் -மந்திரங்களின் வேர் சொல்கள்
ஜியோதிசம்--வானசாஸ்திரம், மந்திரங்கள் உச்சரிக்கும் காலம் .
கல்ப்பம்---சமய சடங்குகள், செய்யம் வழிமுறைகள்
வேதத்தில் மனிதர்கள் கடைபிடஈக்கவேண்டிய சமயசடன்குகள் காலங்கள் மட்டும் கூறப்பட்டன ,தனி மனித வாழ்வில் ஏற்படும் பலன்கள் கூறப்படவில்லை .
ஜோதிட நூல் ஆசிரியர்கள்
வராகிமிகரர்--பிருகத் சம்கித கி.பி 587
முதல் பகுதி 57 இயல்கள் இரண்டாம் பகுதி 50 இயல்கள்
இயற்றி உள்ளார்
இவர் எழுதிய நூல்கள்- லகுஜாதகம், விவாக படலம், பிரசன்னா சந்திரிகா, தைவக்ன வல்லபம் பஞ்சசித்தாந்திகா
இவருக்குபின்னர் --பராசரர்-பராசர ஓரா , கல்யானவர்மர்--சாராவளி, மந்தறேஸ்வரர்பலதீபிகை --துண்டிராஜ்
தமிழில் நூல்கள்
சாதக சிந்தாமணி- சரசோதிமாலை--ஜாதக சுகர்நாடி---சாதகபாரிசாதகம்--செநேந்திரமாலை --ஜம்புரிசிவாக்கியம்--பலதீபிகை --மங்களேஸ்வரியம் --குமாரசாமியம்--குப்புசாமியம்
முப்பெரும் பிரிவுகள்
கணித கந்த ஸ்கந்தம்---சித்தாந்தம், தந்திரம், கரணம், யுகங்கள், சக ஆண்டுகள் ,மாதங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன
ஜாதக ஸ்கந்தம்--ஹோரை, ஜாஜிகம் ---ஜாதகன் பிறந்த காலத்தில் கோள்களின் அமைப்பை கூறுவது பலன்களை கூறுவது ஹோரையாகும்
கோட்சார காலத்தில் கோள்களின் நிலையை கொண்டு பலனை கூறுவது ஜாஜிகம் ஆகும்
சம்கிதாஸ் ஸ்கந்தம்---மொஹூர்த்தம் , வாஸ்து, வருசபணி,, ஆருடம்
வேதங்களில் சொல்லப்பட்ட மனிதனின் கடமைகளை கூறுவது மொஹூர்த்தமாகும்
அரண்மனை, வீடுகள், குளங்கள், கிணறுகள் கட்ட நல்லநேரம் சொல்வது வாச்துவாகும்
மாதம் மும்மாரி மலை பெய்யுமா போன்ற வானிலை அறிக்கை சொல்வது வருசபணி சக்கிரமாஹும்
தன்மனதில் சொன்ன காரியம் நிறைவேறுமா என்று கூறுவது ஆருடமாகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக